ஆண்டு தோறும் ஜூன் மாதம் கடைசி தேதிக்குள் கலைமாமணி உள்ளிட்ட விருது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவிட்டார்.
ஆண்டு தோறும் ஜூன் மாதம் கடைசி தேதிக்குள் கலைமாமணி உள்ளிட்ட விருது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவிட்டார்.